
‘இந்திய அணியில்’…ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? உறுதியான பதில் தந்த திராவிட்!
இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு ராகுல் பதிலளித்தார்.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. போட்டிகள் ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியின் மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் இந்திய அணியை வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி பலமிக்க படையை களமிறக்க உள்ளது. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட குவின்டன் டி காக், மார்க்கரம், யான்சன், வன் டீர் துஷன், டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இந்திய அணிக்கு நிச்சயம் கடும் சவால்களை அளிப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்திய பிட்ச்கள் அனைத்தும் சுழலுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சுகளை நம்பியுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் திணறுவது வழக்கமான ஒன்றுதான். இதனால், இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
ரஷித் லத்தீஃப் விராட் கோலியிடத்தின் பொறுப்புக் கேப்டனாக உலகக் கோப்பை தொடரில் மிகுந்த வகைப்பாடு வழங்கினார்…
உலகக் கிரிக்கெட் வேலைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அவர்களது செயல்திறன் பற்றிய விவாதம் தூண்டி வந்தது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்தீஃப் பார்க்கிய கிரிக்கெட்...
SA vs WI: ‘கடைசி பந்துவரை ட்விஸ்ட்’…திக் திக் போட்டி: அல்ஜாரி ஜோசப் மிரட்டல்…தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போராடி வென்றது. தென்னாப்பிரிக்கா சென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்...
“வீரர்கள் முற்றிலும் சரித்திரம் படைக்க விரும்பினர்”, ப்ளூஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு மொராக்கோ கனவின் முடிவு
புதன்கிழமை, உலகக் கோப்பையின் அரையிறுதியில் பிரான்சிடம் (2-0) தோற்கடிக்கப்பட்ட மொராக்கோ உலகக் கோப்பையை வெல்லாது, ஆனால் அது குறையவில்லை. இறுதி விசில் ஒலித்த சில நொடிகளில் மொராக்கோ...
‘உலகக் கோப்பையை’…புறக்கணிக்கும் பாகிஸ்தான்: இந்தியாதான் காரணம்…பிசிசிஐ கையில்தான் எல்லாமே!
உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டில் 50 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெறவுள்ளது.ஆசியக் கோப்பை 2023...
IPL 2023: மும்பை அணியிலிருந்து’…ட்ரேடிங் மூலம் செல்ல வாய்ப்புள்ள 5 வீரர்கள்: ஸ்டார் பௌலருக்கும் இடம்!
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ட்ரேடிங் மூலம் வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்று...
‘சாதனைனா இப்படி இருக்கணும்’…ரிஷப் தரமான ரெக்கார்ட்: பகலிரவு டெஸ்டில் ஷ்ரேயஸ் சரித்திரம்!
ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். (மேலும்…)