‘உலகக் கோப்பையை’…புறக்கணிக்கும் பாகிஸ்தான்: இந்தியாதான் காரணம்…பிசிசிஐ கையில்தான் எல்லாமே!

உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டில் 50 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெறவுள்ளது.ஆசியக் கோப்பை 2023 தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது....

காஞ்சி: வடமாநில தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் – இருவர் கைது

காஞ்சிபுரம் அருகே பணிக்குச் சென்று வீடு திரும்பிய வட மாநில தொழிலாளியை கத்தியால் தாக்கி பணம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் நீர் வல்லூர்...

IPL 2023: மும்பை அணியிலிருந்து’…ட்ரேடிங் மூலம் செல்ல வாய்ப்புள்ள 5 வீரர்கள்: ஸ்டார் பௌலருக்கும் இடம்!

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ட்ரேடிங் மூலம் வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎலில்...

hair growth : முடி கொட்றது நின்னு.. வளர ஆரம்பிக்க இந்த 4 இயற்கை பொருள் போதும். இப்படிதான் யூஸ் பண்ணனும்!

கூந்தல் மெலிந்து சிக்குபடிந்து இருந்தால் அதை நீங்கள் வெறுக்க செய்யாதீர்கள். சற்று கவனம் எடுத்தால் கூந்தல் இழந்த ஆரோக்கியத்தை கூந்தல் மெலிந்து இருக்க பல காரணங்கள் இருக்கலாம். மாசுபாடு, ரசாயன அடிப்படையிலான ஷாம்புகள் மற்றும்...

லஞ்ச வழக்கில் விடுதலையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு!

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவிப் பொறியாளர்களாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகிய இருவரும் 2008ம்...

‘இந்திய அணியில்’…ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? உறுதியான பதில் தந்த திராவிட்!

இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு ராகுல் பதிலளித்தார். (மேலும்…)

குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை – யார் இவர்?

டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (மேலும்…)

அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்

இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார். (மேலும்…)