காஞ்சி: வடமாநில தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் – இருவர் கைது

காஞ்சிபுரம் அருகே பணிக்குச் சென்று வீடு திரும்பிய வட மாநில தொழிலாளியை கத்தியால் தாக்கி பணம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் நீர் வல்லூர்...