வேட்டையாடும் விபத்து: ஒரு அபாயகரமான துப்பாக்கிச் சூட்டின் ஆசிரியர் இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனையைப் பெறுகிறார்

ஜனவரி 12, வியாழன் அன்று, மோர்கன் கீனைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டின் ஆசிரியரான வேட்டைக்காரனுக்கு இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் வேட்டையாடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.மோர்கன் கீனைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டின்...

இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு – தேர்தலில் அபார வெற்றி!

இஸ்ரேல் பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்க உள்ளார் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்க உள்ளார்....

‘உலகக் கோப்பையை’…புறக்கணிக்கும் பாகிஸ்தான்: இந்தியாதான் காரணம்…பிசிசிஐ கையில்தான் எல்லாமே!

உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டில் 50 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெறவுள்ளது.ஆசியக் கோப்பை 2023 தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது....

காஞ்சி: வடமாநில தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் – இருவர் கைது

காஞ்சிபுரம் அருகே பணிக்குச் சென்று வீடு திரும்பிய வட மாநில தொழிலாளியை கத்தியால் தாக்கி பணம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் நீர் வல்லூர்...

hair growth : முடி கொட்றது நின்னு.. வளர ஆரம்பிக்க இந்த 4 இயற்கை பொருள் போதும். இப்படிதான் யூஸ் பண்ணனும்!

கூந்தல் மெலிந்து சிக்குபடிந்து இருந்தால் அதை நீங்கள் வெறுக்க செய்யாதீர்கள். சற்று கவனம் எடுத்தால் கூந்தல் இழந்த ஆரோக்கியத்தை கூந்தல் மெலிந்து இருக்க பல காரணங்கள் இருக்கலாம். மாசுபாடு, ரசாயன அடிப்படையிலான ஷாம்புகள் மற்றும்...

ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என கருதப்படுகிறது. (மேலும்…)

சச்சினுக்கே இடமில்லை… ஆனா ஒரே ஒரு இந்தியருக்கு இடம்: உலகக்கோப்பை லெவனை வெளியிட்ட அப்ரிதி!

சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு பின் அதிக போட்டிகளில் பங்கேற்றவர் இந்திய ஜாம்பவான் சச்சின். இவர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் 45 போட்டிகளில் விளையாடியுள்ளார். (மேலும்…)

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது. (மேலும்…)