மலேசியப் பொருளியல் வளர்ச்சியில் மூன்று முக்கிய முக்கிய பங்குகள்
மலேசியப் பொருளியல், சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.9 விழுக்காடும் மூன்றாம் காலாண்டில் 3.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. இதற்குப் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாக மலேசிய மத்திய வங்கி குறிப்பிட்டது.
ஊழியரணி நிலவரம் மேம்பட்டு வருவதும் பொருள் விலை நெருக்குதல் சீராகி வருவதும் குடும்பங்கள் செலவினத்தைக் கையாள உதவியாக இருந்தன. கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்தததைப் போல் வேலையின்மை விகிதம் 3.3 விழுக்காட்டுக்குக் குறைந்தது. 2023ஆம் ஆண்டில் வேலையில் இருப்போர் அல்லது வேலை தேடிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை வரலாறு காணா அளவில் பதிவானது.
பொருளியல் வளர்ச்சியில் முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரித்ததும் முக்கியப் பங்கு வகித்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டது. நீண்டகாலத் திட்டங்கள் நிறைவடைந்ததும் வர்த்தகங்கள் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளும் அதற்கு உறுதுணையாக இருந்தன.
எனினும், பொருளியல் சில சவால்களையும் எதிர்கொள்ளவதாகத் தெரிவிக்கப்பட்டது. உலக வர்த்தகம் மெதுவடைந்திருப்பது, உலக தொழில்நுட்பத் துறை எதிர்நோக்கும் சிரமங்கள் போன்றவை சவால்களில் அடங்கும்.
More Stories
டெக்சாஸ்: வறட்சியால் அழிந்துபோன பருத்தி வயல்கள்
அமெரிக்காவில், பல தென் மாநிலங்களிலும் வறட்சி தாக்கியது. இது பருத்தி வயல்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்களுக்கு பெயர் பெற்ற மாநிலம். பிரான்சை விட...
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு – தேர்தலில் அபார வெற்றி!
இஸ்ரேல் பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்க உள்ளார் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும்,...
லஞ்ச வழக்கில் விடுதலையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு!
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவிப் பொறியாளர்களாக பணியாற்றிய...
அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்
இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்....
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின – தூதர் நாடு திரும்பினார் – sigappanada.com
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறின. ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் போய்ச் சேர்ந்தார். (மேலும்…)
வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை: இலங்கையில் திட்டம்
இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. (மேலும்…)